அனுஷத்தின் அனுக்கிரஹம்

Anushathin Anugraham

 

Abhishekam (அனுஷத்தின் அனுக்கிரஹம்) 03.07.2016

Anushathin Anugraham Speach By Thiru Indra Soundar Rajan 03.07.2016

Abhishekam (அனுஷத்தின் அனுக்கிரஹம்) 03.07.2016

Anushathin Anugraham Speach By Thiru Indra Soundar Rajan 03.07.2016

Maha Sani Pradhosham 02.07.2016

சனிக்கிழமையன்று சிவபெருமான்..அமுதம் வருமுன் வந்த ஆலகால விஷத்தை விழுங்க...அம்மை..தொண்டையில் அவ்விஷம் நிற்க விரலால் அழுத்த..விஷத்தால் அயர்ந்திருந்த சிவன்..நலமாய் எழுந்து..நந்தியின் கொம்புகளுக்கு நடுவில் ஆடிய அவ்வேளை..சனிக்கிழமை மாலை..அந்தி வேளை என்பதால்..சனிக்கிழமைகளில் வரும் ப்ரதோஷம் மஹா ப்ரதோஷம் ஆயிற்று..

Pradosham 02.07.2016

Orikkai Pradosham 02.07.2016

Moolam Live Telecast 27.04.2016

SANYASA DEEKSHA NAKSHATHRA DAY
Celebration Every Month and Sanyasa Deeksha Jayanthi every year for
Pujya Shri Chandrasekarendra Saraswathi Mahaswamigal,
The 68th Sankaracharya of Sri Kanchi Kamakoti Peetam,
Kancheepuram, Tamilnadu, India.

Moolam Live Telecast (Mutt)

Moolam Live Telecast (Orikkai)

Kaveri Snanam

His Holiness Pujyasri PudhuPeriyava Kaveri Snanam on 21Feb2016 Morning Hours

Kaveri Harathi by HisHoliness Pujyashri Bala Periyava on 21Feb2016 Evening 6:15

ஸ்நானம்

சாஸ்திரத்தில் 5 வகை ஸ்நானங்கள் பற்றி சொல்லப் பட்டிருக்கிறது. ஸ்நானம் என்றவுடன் நாம் தினமும் செய்கிறதான ஜலத்தில் குளிப்பது… இது, ‘வாருணம்’ என்று அழைக்கப்படுகிறது.

இந்த வாருணம் என்பதும் குளம், ஆறு போன்றவற்றில் முங்கிக் குளித்தலே! இதுவே முக்கிய ஸ்நானம். மற்றபடி பாத்திரம் போன்றவற்றால் நீரை எடுத்து விட்டுக் கொள்வது போன்றவை, இரண்டாம்பட்சம்தான். இதற்கு அப்பறம் வருவதுதான், ‘கௌண’மாக கழுத்து வரை குளிப்பது, இடுப்பு வரை குளிப்பது போன்றவையெல்லாம்! ஆனால் இந்த கௌண ஸ்நானங்கள் எல்லாம், ஜலத்தால்/நீரால் செய்யும் வாருணத்தில் வருவதுதான்.

இல்லங்களில் சளி/ஜுரத்தில் இருக்கும்போது விபூதி ஸ்நானம் செய்வார்கள் பெரியோர். இது இரண்டாம் வகை. இதற்கு ஆக்நேயம் என்று பெயர். அக்னி ஸம்பந்தமுடையது என்று பொருள். அக்னியின் பஸ்மத்தால் கிடைக்கும் பஸ்மத்தை/சாம்பலை ஜலம் விட்டுக் குழைக் காமல் வாரிப் பூசிக் கொள்வதை பஸ்மோத்தூளனம் என்கிறோம்.

Continue reading

Sani Pradosham 20.02.2016

மஹா சனி பிரதோஷம் 20.02.2016 (4.30pm to 7.30pm)


IMG-20160206 Aவரும் சனிக்கழமை (20.02.2016) இந்த வருட மஹா சனி பிரதோஷம். அந்த நாளில்

எல்லோரும் வீட்டின் அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று அங்கு நடைபெறும்
அபிஷேகத்தில் கலந்து கொள்ளவேண்டும். முடிந்தவர்கள் தங்களால் முடிந்ததை
(பால்,பழம்,தேன்,கங்காஜலம், முந்திரி,திராட்சை போன்றவற்றை) கொடுக்கவும்.

காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்தில் ஸ்ரீ மஹா பெரியவாளின் அதிஷ்டானத்தில் நடைபெறும் சிறப்பு
அபிஷேக ஆராதனைகளில் பங்கு கொண்டு ஸ்ரீ மஹா பெரியவாளின் அனுக்ரஹதுக்கு
பாத்திரமாகும்படி கேட்டுக்கொள்கிறோம். இதற்கு தேவையான பொருட்கள்
(மாதுளை,ஆப்பிள், மலைபழம், செவ்வாழை, இளநீர், பால்,பழம்,தேன்,கங்காஜலம்,
முந்திரி,திராட்சை விபூதி, குங்குமம், உதிரிபுஷ்பம், பால்சாம்பிராணி, ஜவ்வாது, அக்தர்
போன்ற வற்றை) காஞ்சி ஸ்ரீ மடத்திலும் (அல்லது) உங்கள் சார்பாக பொருட்களை கொண்டு

Continue reading

Sani Pradosham 06.02.2016 & 20.02.2016

மஹா சனி பிரதோஷம் 06.02.2016 & 20.02.2016 (4.30pm to 7.30pm)

DSC_0348 Aவரும் சனிக்கழமை (06.02.2016) இந்த வருட மஹா சனி பிரதோஷம். அந்த நாளில்
எல்லோரும் வீட்டின் அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று அங்கு நடைபெறும்
அபிஷேகத்தில் கலந்து கொள்ளவேண்டும். முடிந்தவர்கள் தங்களால் முடிந்ததை
(பால்,பழம்,தேன்,கங்காஜலம், முந்திரி,திராட்சை போன்றவற்றை) கொடுக்கவும்.

காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்தில் ஸ்ரீ மஹா பெரியவாளின் அதிஷ்டானத்தில் நடைபெறும் சிறப்பு
அபிஷேக ஆராதனைகளில் பங்கு கொண்டு ஸ்ரீ மஹா பெரியவாளின் அனுக்ரஹதுக்கு
பாத்திரமாகும்படி கேட்டுக்கொள்கிறோம். இதற்கு தேவையான பொருட்கள்
(மாதுளை,ஆப்பிள், மலைபழம், செவ்வாழை, இளநீர், பால்,பழம்,தேன்,கங்காஜலம்,
முந்திரி,திராட்சை விபூதி, குங்குமம், உதிரிபுஷ்பம், பால்சாம்பிராணி, ஜவ்வாது, அக்தர்
போன்ற வற்றை) காஞ்சி ஸ்ரீ மடத்திலும் (அல்லது) உங்கள் சார்பாக பொருட்களை கொண்டு

Continue reading

ஸ்ரீ பாலு மாமா

காஞ்சி ஸ்ரீ மடத்தில் 40வருட காலம் ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாளுக்கு கைங்கர்யம் செய்து வந்த ஸ்ரீ பாலு மாமா, மற்றும் ஈயெசை பாலு என்று எல்லோராலும் அழைக்கப்படும் ஸ்ரீ பாலு மாமா அவர்கள் சன்யாச தீக்ஷை பெற்றுக்கொண்டு அன்று முதல் சுவாமிநாத இந்த்ர சரஸ்வதி சுவாமிகள் என்று அழைக்கப்படலானார். இன்று அதிகாலை சுமார் 1.30 மணிக்கு மஹா சமாதி அடைந்தார். அவரின் கடைசி நேர நேர் அலை நிகழ்சிகள். அனைவரும் மஹா சுவாமிகளையும் ஸ்ரீ பாலு சுவாமிகளையும் மனதார நமஸ்கரிப்போம்.