பெரியவா சரணம்
மஹா பெரியவாவுக்கு கைங்கர்யம் பண்ணின பட்டாபி சிலிர்ப்புடன் கூறுகிறார்:
ஒரு நாள், திருநெல்வேலி ஜில்லா, இலஞ்சி கிராமத்துல இருந்து 65 வயசுப் பெரியவர் ஒருத்தர் வந்தார். இரண்டு சாகுபடி செய்யும் அளவுக்கு நிலபுலன்கள் அவருக்கு! தமிழ் மீது அலாதிப் பிரியம்! ஆனாலும் சமஸ்கிருதமும் கத்துண்டாராம்!
பகவத்கீதை, உபநிஷத் வேதம் இந்த மூணையும் ‘பிரஸ்தான த்ரயம்’னு சொல்லுவா. ஆச்சார்யாள் இதற்கு பாஷ்யம் கூட செய்திருக்கிறார். முழுக்க முழுக்க அத்வைத கருத்துகளை விவரிக்கிற பாஷ்யம் அது!
அதையெல்லாம் தமிழ்ல அப்படியே கவிதையா எழுதி, புஸ்தகமா பிரிண்ட் செய்து எடுத்துண்டு வந்திருந்தார் அந்தப் பெரியவர். பெரியவாளை நமஸ்காரம் செய்துட்டு , ‘இந்தப் புஸ்தகத்தை ஐயா தான் வெளியிடணுமுங்க’ என்று பெரியவாளைக் காட்டிச் சொன்னார்.
P.K. Seshadri
Can I have the full address, tel number and name of contact person in Vignesh studios please…
Jaya Jaya Shankara Hara Hara Shankara