Maha Sani Pradhosham 02.07.2016

சனிக்கிழமையன்று சிவபெருமான்..அமுதம் வருமுன் வந்த ஆலகால விஷத்தை விழுங்க...அம்மை..தொண்டையில் அவ்விஷம் நிற்க விரலால் அழுத்த..விஷத்தால் அயர்ந்திருந்த சிவன்..நலமாய் எழுந்து..நந்தியின் கொம்புகளுக்கு நடுவில் ஆடிய அவ்வேளை..சனிக்கிழமை மாலை..அந்தி வேளை என்பதால்..சனிக்கிழமைகளில் வரும் ப்ரதோஷம் மஹா ப்ரதோஷம் ஆயிற்று..

Pradosham 02.07.2016

Orikkai Pradosham 02.07.2016