சனிக்கிழமையன்று சிவபெருமான்..அமுதம் வருமுன் வந்த ஆலகால விஷத்தை விழுங்க...அம்மை..தொண்டையில் அவ்விஷம் நிற்க விரலால் அழுத்த..விஷத்தால் அயர்ந்திருந்த சிவன்..நலமாய் எழுந்து..நந்தியின் கொம்புகளுக்கு நடுவில் ஆடிய அவ்வேளை..சனிக்கிழமை மாலை..அந்தி வேளை என்பதால்..சனிக்கிழமைகளில் வரும் ப்ரதோஷம் மஹா ப்ரதோஷம் ஆயிற்று..