Sani Pradosham 06.02.2016 & 20.02.2016

மஹா சனி பிரதோஷம் 06.02.2016 & 20.02.2016 (4.30pm to 7.30pm)

DSC_0348 Aவரும் சனிக்கழமை (06.02.2016) இந்த வருட மஹா சனி பிரதோஷம். அந்த நாளில்
எல்லோரும் வீட்டின் அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று அங்கு நடைபெறும்
அபிஷேகத்தில் கலந்து கொள்ளவேண்டும். முடிந்தவர்கள் தங்களால் முடிந்ததை
(பால்,பழம்,தேன்,கங்காஜலம், முந்திரி,திராட்சை போன்றவற்றை) கொடுக்கவும்.

காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்தில் ஸ்ரீ மஹா பெரியவாளின் அதிஷ்டானத்தில் நடைபெறும் சிறப்பு
அபிஷேக ஆராதனைகளில் பங்கு கொண்டு ஸ்ரீ மஹா பெரியவாளின் அனுக்ரஹதுக்கு
பாத்திரமாகும்படி கேட்டுக்கொள்கிறோம். இதற்கு தேவையான பொருட்கள்
(மாதுளை,ஆப்பிள், மலைபழம், செவ்வாழை, இளநீர், பால்,பழம்,தேன்,கங்காஜலம்,
முந்திரி,திராட்சை விபூதி, குங்குமம், உதிரிபுஷ்பம், பால்சாம்பிராணி, ஜவ்வாது, அக்தர்
போன்ற வற்றை) காஞ்சி ஸ்ரீ மடத்திலும் (அல்லது) உங்கள் சார்பாக பொருட்களை கொண்டு

Continue reading

ஸ்ரீ பாலு மாமா

காஞ்சி ஸ்ரீ மடத்தில் 40வருட காலம் ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாளுக்கு கைங்கர்யம் செய்து வந்த ஸ்ரீ பாலு மாமா, மற்றும் ஈயெசை பாலு என்று எல்லோராலும் அழைக்கப்படும் ஸ்ரீ பாலு மாமா அவர்கள் சன்யாச தீக்ஷை பெற்றுக்கொண்டு அன்று முதல் சுவாமிநாத இந்த்ர சரஸ்வதி சுவாமிகள் என்று அழைக்கப்படலானார். இன்று அதிகாலை சுமார் 1.30 மணிக்கு மஹா சமாதி அடைந்தார். அவரின் கடைசி நேர நேர் அலை நிகழ்சிகள். அனைவரும் மஹா சுவாமிகளையும் ஸ்ரீ பாலு சுவாமிகளையும் மனதார நமஸ்கரிப்போம்.