ஸ்ரீ பாலு மாமா

காஞ்சி ஸ்ரீ மடத்தில் 40வருட காலம் ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாளுக்கு கைங்கர்யம் செய்து வந்த ஸ்ரீ பாலு மாமா, மற்றும் ஈயெசை பாலு என்று எல்லோராலும் அழைக்கப்படும் ஸ்ரீ பாலு மாமா அவர்கள் சன்யாச தீக்ஷை பெற்றுக்கொண்டு அன்று முதல் சுவாமிநாத இந்த்ர சரஸ்வதி சுவாமிகள் என்று அழைக்கப்படலானார். இன்று அதிகாலை சுமார் 1.30 மணிக்கு மஹா சமாதி அடைந்தார். அவரின் கடைசி நேர நேர் அலை நிகழ்சிகள். அனைவரும் மஹா சுவாமிகளையும் ஸ்ரீ பாலு சுவாமிகளையும் மனதார நமஸ்கரிப்போம்.